Friday 17 May 2019

" தீவிரம் பழகு"


ஹிந்து பயங்கரவாதம்...ஹிந்து தீவிரவாதி என்றெல்லாம் சில சமயங்களில் சிலர் பேசுகிறார்கள்
சூடான ஐஸ் கிரீம் என்பது போன்றதுதான் இந்த வார்த்தைகளும்
 
இஸ்லாமியர்கள் அல்லது  கிறித்துவர்களின் கூட்டத்தை பார்த்துவிட்டால் போதும், அது இறந்து போன கருணாநிதி ஆனாலும், இப்போதிருக்கிற ஸ்டாலின் ஆனாலும், மதச்சார்பின்மை பேசுகிற வேறு யாராக இருந்தாலும், உதிரிகளில் ஒன்றாக இருக்கிற கமலஹாசன் ஆனாலும் ஹிந்துக்களையும்  ஹிந்து மதத்தையும் விமர்சித்து பேச ஆரம்பித்துவிடுகிறார்கள் . வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள்

இந்தியாவில்  எந்தமதத்தை  தாக்கிப் பேசினால், வாக்கு ரீதியிலோ வன்முறை வடிவிலோ பதிலடி கிடைக்காது என்றால் அது ஹிந்துமதம்தான்.
அதனால்தான் யார் யாரோ சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துமதத்தை விளாசித் தள்ளுகிறார்கள். ஓரணா மதிப்பு பெறாத கமலஹாசன்  கூட ஹிந்து என்ற பெயர் எப்படி வந்தது என்று  விளக்கம் கொடுக்கிறார்; சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஹிந்து என்று குற்றம் சாட்டுகிறார்.
கமலஹாசனின் இந்த தவறான பேச்சுக்கு, ஹிந்து முன்னணி, பா... போன்ற சில அமைப்பினர்தான் கன்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்களே தவிர, கோடிக்கணக்கில் இருக்கும் சாதாரண ஹிந்துக்கள் வாயை கூட திறப்பதில்லை.மாறாக  அதே கமலஹாசனின் பொதுக்கூட்டத்திற்கு. நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து, அவர்  ஹிந்துக்களை வசைபாடுவதை சிறிதுகூட சொரணையே இல்லாமல் கைதட்டி இரசித்துமகிழ்கிறார்கள்

இஸ்லாம் கிறித்துவம் போன்ற பிற மதத்தை இப்படி யாராவது விமர்சித்து விட்டால், இந்தியாவிலிருக்கிற அனைத்துக் கட்சியினரும் ஏன் லெட்டர் பேட் அமைப்பினரிடமிருந்தும் கூட கடும் எதிர்ப்பு கிளம்பும். விமர்சித்தவர்கள் மேடைகளில் தோன்ற முடியாத சூழல் உருவாகும். குறிப்பாக இஸ்லாமை இப்படி விமர்சித்து விட்டால், அவரது உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் போய்விடும்.

இத்தகைய சூழ்நிலை நிலவுவதால்தான் யார் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தை கேலி செய்கிறார்கள்; வசை பாடுகிறார்கள்; ஹிந்துக்களை சீண்டிப்  பார்க்கிறார்கள்.இல்லையேல்,கமலஹாசன் போன்ற ஒன்றுக்கும் உதவாத சில்லறைகள் கூட இப்படி பேசமுடியுமா..?

சுதந்திர இந்தியா, முஸ்லீம், ஹிந்து என்று மத அடிப்படையில் பிரிவினைக்குள்ளானபோது, பிரிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகிறது. ஹிந்துக்களின் பகுதியான இந்தியா, இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பெரும் சலுகைகள் வழங்கும் மதச்சார்பற்ற நாடாகிறது

ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால் இப்படி ஆகியிருக்குமா..? சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் ஹிந்து தீவிரவாதமாக இருந்தால் இந்தியா  ஹிந்துநாடாகத்தானே   அறிவிக்கப்பட்டிருக்கும்.சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியபயங்கரவாதம் தலைவிரித்தாடியதால்தான் பாகிஸ்தான் என்ற முஸ்லீம் நாடு உருவானது;இல்லையேல் அது சாத்தியமற்ற கனவாகத்தானே போயிருக்கும்.. கமலஹாசன் போன்ற படு முட்டாள்களுக்கு இவை ஏன் புரியவில்லை..?

இன்னொரு விஷயமும் யோசிப்போம்..
ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால்,
1)அவர்களை ஏமாற்றி மதம் மாற்றம் செய்வது சாத்தியமாகியிருக்குமா..?.
2)தி.. போன்ற அமைப்புகள் செயல்பட முடிந்திருக்குமா..?
3) தமிழகத்தில் திமுக கால் பதித்திருக்க முடியுமா..?
4) .வே.ரா.தமிழகத்தில் நடமாடியிருக்க முடியுமா..?
இதெல்லாம் நடக்கிறது.
அப்படியானால், என்ன அர்த்தம்..?
ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இல்லை.. அதுமட்டுமல்லாது சொரணையற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எந்த சமூகம் தன்னை  சீண்டுபவர்கள், இழிவுபடுத்தி ஒழிக்க நினைப்பவர்களை, கண்டு சீறி எழுகிறதோ அந்த சமூகமே உலகில் நீடித்து வாழ முடியும்

ஹிந்துக்கள் ஓரளவாவது தீவிரவாதிகளாக வேண்டும். தன்னை சீரழிக்க முற்படுபவர்களை, போராடி அழிக்கும் அளவிற்காவது தீவிரத்தன்மை உடையவர்களாக மாற வேண்டும்.
அப்போதுதான், அப்போது மட்டுமே ஹிந்துமதம் நீடித்திருக்க தகுதியுடைதாக மாறும்.

ருத்ரம் பழகு என்பார்கள்;
எப்போது எங்கு, எந்த அளவிற்கு, கோபப்பட வேண்டுமோ அந்த அளவிற்கு கோபப்பட்டே தீர வேண்டும்.அதைத்தான் ருத்ரம் பழகு என்பார்கள்.
அது போல,
தீவிரம் பழகு என்பது ஹிந்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அத்யாவசியமான பாடமாகும்.